செய்தி
நிலாவெளியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது!!
திருகோணமலை நிலாவெளி பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது இன்று (16) செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்...










