ஐரோப்பா
செய்தி
ஐரோப்பிய நாடொன்றில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் கைது!
ஏறக்குறைய 300 தொழிலாளர்களை நாட்டிற்குள் சட்ட விரோதமாக கடத்திய குற்றக்கும்பலொன்றை ஸ்பெயின் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....










