உலகம்

பொலிவியாவில் குன்றில் இருந்து விழுந்த பேருந்து : 30 பேர் பலி!

பொலிவியாவில் ஒரு மலைச் சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த வாகனம் கிட்டத்தட்ட 800 மீ (2625 அடி) யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் சரிந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இதில் 30 பேர் உயிரிழந்த நிலையில் நான்கு குழந்தைகள் உட்பட பதினான்கு பேரும் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!