இந்தியா செய்தி

அந்தமானில் பெங்களூரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இங்கிலாந்து நாட்டவர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்தமான் நிக்கோபார் தீவுகள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

30 வயதான பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்துறை புகாரின்படி, ஸ்வராஜ் த்வீப்பில் (ஹேவ்லாக் தீவுகள்) உள்ள கோவிந்த் நகரில் உள்ள ஒரு ஸ்கூபா டைவிங் ரிசார்ட்டில் நடந்தது.

“வெளிநாட்டவரைக் கைது செய்துள்ளோம். அவர் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் உள்ளார். விசாரணை நடந்து வருகிறது, மருத்துவ பதிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தனது நண்பருடன் அந்தமானுக்குச் சென்று பின்னர் விடுமுறையில் ஸ்வராஜ் த்வீப்பைப் பார்வையிட்டதாகவும், அங்கு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டிருந்த இந்த வெளிநாட்டவரைச் சந்தித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!