பங்களாதேஷில் படகு விபத்து – நால்வர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் 20 பேருடன் சென்ற படகு புரிகங்கா ஆற்றில் மூழ்கி விபத்துகுள்ளாகியது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பயணிகள் கரைக்கு நீந்திச் சென்றதாக நம்பப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி சஹாபுதீன் கபீர் தெரிவித்தார்.
(Visited 9 times, 1 visits today)