வட அமெரிக்கா

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் – முட்டைகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பு

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளையடுத்து, இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன

இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. இவற்றில் முட்டைக் கோழிகள்தான் அதிகம். 30 மில்லியனுக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முட்டையின் விலை அதிகரித்தது.

தற்போது, பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் இல்லாதபோதிலும், முட்டை விலை டஜனுக்கு 6.23 டொலர் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் அடிப்படையான உணவான முட்டையின் விலையைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் சீனர்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்