பொழுதுபோக்கு

நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்… வடிவேலு செய்த செயல் அம்பலம்

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,

“நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார்.

அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கைவைத்து தொல்லை கொடுத்தார்.

பிறகு அந்த பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன்.

ஒவ்வொரு நடிகர்கள் நடிகைகள் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறுவது சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!