பொழுதுபோக்கு

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நேற்று ஜனவரி 1, 2024ம் வருடத்தை உலக மக்கள் அனைவரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஆனால் ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே பதுவருடத்தை கொண்டாடி இருந்தார்கள்.

குறித்த நிலநடுக்கத்தால் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வர தற்போது உயிரிழப்பு செய்தி அதிகம் வருகிறது. இந்த தகவல் மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்கள் விடுமுறையையும், புது லருடத்தையும் கொண்டாட வெளிநாடு செல்வது வழக்கம். அப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதனை உணர்ந்த என்.டி.ஆர் தனது டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள், ஜப்பான்” என்று பதிவிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!