TK

About Author

44

Articles Published
இலங்கை

பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 26 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தக்...
  • BY
  • December 13, 2025
  • 0 Comments
இலங்கை

‘டிட்வா’ சூறாவளி ஏற்பட முன்னர் 25 முறை இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

நவம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் 25 சந்தர்ப்பங்களில் ‘டிட்வா’ சூறாவளி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள...
  • BY
  • December 13, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு...
  • BY
  • December 13, 2025
  • 0 Comments
இலங்கை

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில்...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
இலங்கை

ஜே.வி.பி தலைவர்கள் பலர் V8 வாகனங்களையே பயன்படுத்துகின்றனர் – அர்ச்சுனா எம்.பி கடும்...

ஜனாதிபதி முதல் பெரும்பாலான ஜே.வி.பி தலைவர்கள் V8 வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஜே.வி.பி அரசாங்கத்தை நம்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இவை பற்றி தெரியாது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
ஆசியா

உலகின் முதல் தானியங்கிப் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பம்

உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே இந்த கப்பல் சேவை நேற்று...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் 30% நிலப்பரப்பில் மண்சரிவு அபாயம் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர...

இலங்கையில் 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே நிறுவனத்தின்...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
உலகம்

‘ஒபாமாகேர்’ திட்டம் முடிவுக்கு வருகிறது – அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக்...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
செய்தி

மண்சரிவுகளின் எதிரொலி – இலங்கையின் மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றம்?

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டின் புவியியலில் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா? முக்கிய ஆராய்ச்சியாளர் வெளியிட்ட கருத்து

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...
  • BY
  • December 12, 2025
  • 0 Comments
error: Content is protected !!