இலங்கை
மட்டக்களப்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி மோசடி
தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரணடைந்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரையும்...