மத்திய கிழக்கு
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக மூவரை தூக்ககிலிட்ட ஈரான்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மூவரும் இஸ்ரேலிய உளவுத்துறையான ‘மொசாட்’டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் ஈரானில் நடத்தப்பட்ட படுகொலை...