இலங்கை
மட்டக்களப்பு வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதால் 15 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கில் நேற்று முதல் சீரற்ற காலநிலை...