இந்தியா
இணங்க மறுத்ததால் இளம்பெண் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை… வாலிபரின் வெறிச்செயல்!
பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்த சம்பவம் ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம், லிங்கஸ்குரு...













