இலங்கை
தகாத உறவு… வாடகை அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணி்ன் சடலம்!!
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26...