இந்தியா
காதல் விவகாரம்; +1 மாணவியை பெற்றோரே படுகொலை செய்த கொடூரம்!
ஓசூர் அருகே காதலித்த குற்றத்திற்காக பதினொன்றாம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர்கள் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்...