ஆசியா
பாக்.ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள்...