உலகம்
தென்னாபிரிக்காவில் தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து… 45பேர் பலியான சோகம்...
தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களின் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் வடகிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா...