ஆசியா
பிலிப்பைன்ஸ் – தங்கச்சுரங்கத்தில் புதைந்து 68 பேர் பலி: 51 பேர் கதி...
பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள மேலும் 51 பேரை...