இலங்கை
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் விநியோகித்த இருவரை கைது செய்த பொலிஸார்
அம்பாறையில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகநபர்கள் இருவருடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கல்முனை விசேட அதிரடிப் படையினரால், 20 மற்றும் 19 வயதுடைய...













