இந்தியா
இந்தியாவில் திருமண நிகழ்வுகளில் நச்சுணவு; 250 பேர் பாதிப்பு
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்ப்பூர், பரத்பூர் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 2) நடந்த வெவ்வேறு திருமண நிகழ்வுகளில் 250க்கும் அதிகமானோர் நச்சுணவு காரணமாக நோய்வாய்ப்பட்டனர். அவர்கள்...













