இலங்கை
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறும் இலங்கையர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் ஊடாக கடன் பெறுவது தொடர்பாக காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக விளம்பரப்படுத்தி அல்லது நேரடி...













