ஆசியா

விமான நிலையத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய நாட்டவர்

தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்தில்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

அவருக்கு வயது 82 எனதெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் மாடியில் இருந்த இருக்கைகளில் பேச்சுமூச்சின்றிப் படுத்துக் கிடந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 8 மணி அளவில் அந்த நபரின் மரணத்தைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததாகவும் இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் தடயவியல் கழகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. மறைந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஆஸ்திரேலியத் தூதரகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் பொலிஸார் கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!