உலகம் செய்தி

குவைட் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – எரிபொருள் சேமிப்பு கிடங்கு இலக்கு

குவைட் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!