பொழுதுபோக்கு

என்னையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூப்பிட்டார்கள்… பிரபல நடிகை ஓபன் டாக்

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகை விஜயலட்சுமி தற்போது, தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது,

“நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி இருக்க வேண்டும் என்பது கிடையாது… ஆனால் பல இடங்களில் இதுதான் நடக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், அவர்கள் படுக்கைக்கு வருவார்களா என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு முறை இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அட்ஜஸ்ட்மென்ட் கோரிக்கையுடன் சிலர் என்னை அணுகினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆரம்பத்தில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தன்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் கூறிவிட்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரின் , மகளுக்கே திரையுலகில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடந்துள்ளதா? என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content