பொழுதுபோக்கு

கும்முன்னு இருந்த நடிகை ருசி பார்த்து விரட்டி விட்ட இயக்குனர்

பெங்களூர் தக்காளி போல் கும்முன்னு இருந்த நடிகை முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களுடன் நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகளும் வரிசை கட்டியது.

ஆனால் நடிகையின் கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை மூன்றெழுத்து இயக்குனரின் பார்வையில் விழுந்தார். ஆரம்பத்தில் இருந்த நட்பு போக போக நெருக்கமானது.

இயக்குனரும் நடிகையை தன் தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். நடிகை சம்பாதித்த சொத்துக்களையும் ஆட்டையை போட்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் இயக்குனரை நம்பி மொத்தத்தையும் இழந்த நடிகை பின்பு சுதாரித்து இருக்கிறார். ஆனால் அதற்கான நேரம் எப்போதோ கடந்துவிட்டது.

சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இயக்குனர் நடிகையை கை கழுவி விட்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். பாவம் நடிகையோ வாய்ப்பு கிடைக்காமல் பரிதவித்துப் போனார்.

தற்போது ஜீவனத்திற்கு கூட வழியில்லாத நடிகை இயக்குனரிடம் உதவி கேட்டிருக்கிறார் ஆனால் அவரோ நடிகையை அவமானப்படுத்தி துரத்தி விட்டு விட்டாராம்.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்