பொழுதுபோக்கு

என்னது 500 கோடி வரதட்சணையா? தனது ஸ்டைலில் பதில் கூறிய பிரபு

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அண்மையில் சென்னையில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்தது.

காரணம் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் என்பதால் மிகவும் சிம்பிளாக நடந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தில் மிகவும் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் பிரபு ரூ. 500 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார் என்பது தான்.

இந்த விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் நடிகர் பிரபு காதில் போட அவரோ, ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்கிறது, இதுல இது வேறயா.

நான் 500 கோடியை, பத்திர பதிவு செய்து கொடுத்தது போல் பேசுகிறார்கள் எல்லோரும், ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கப்படவில்லை என அவரது ஸ்டைலில் கூறியுள்ளார்.

 

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content