உலகம்

வீணாகும் உணவுப் பொருட்களில் உலகிற்கு பயனுள்ள பொருளாக மாற்றிய அபுதாபி

வீணாகும் உணவுப் பொருட்களில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் பணியில் அபுதாபி நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

சிர்கா பயோடெக் என்ற அந்த நிறுவனம் கறுப்பு சிப்பாய் ஈக்களை வளர்க்கிறது. ஈக்களின் முட்டையில் இருந்து வரும் புழுக்களுக்கு வீணாகும் உணவுப் பொருட்களே உணவாக கொடுக்கப்படுகின்றன.

முட்டையில் இருந்து வெளியே வந்த நொடி முதல் அசுர பசியுடன் இருக்கும் புழுக்கள் உண்டு கொண்டே இருப்பதால் உணவு கழிவுகளை அவை தின்றே தீர்த்து விடுகின்றன.

ஈக்களாக வடிவம் எடுத்த பின், அவை முட்டையிடும் வரை காத்திருக்கும் அந்த நிறுவனம் காத்திருக்கின்றது.

பின்னர், அந்த ஈக்களை எந்திரம் மூலம் வறுத்து, பிழிந்து எண்ணெயும், புண்ணாக்கும் எடுக்கிறது. இதில் எண்ணெய் எரிபொருளாகவும், புண்ணாக்கு விலங்குகளுக்கான புரத சத்துணவாகவும் பயன்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது .

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!