பொழுதுபோக்கு

மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் 90 காலம் என்பது பொன்னானது என்றே கூறலாம்.

இந்த காலகட்டத்தில் நிறைய வெற்றிப் படங்கள் வந்தது, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், சிறந்த பாடல்கள் என நிறைய இருந்தது. அப்படி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா.

இவரது வெற்றிப் பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.

பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வந்த ரம்பா இப்போது மீண்டும் நடக்க தொடங்கியுள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

அண்மையில் ராபர் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

இதில், ரம்பா, தயாரிப்பாளர் தாணு என பலர் கலந்துகொண்டனர்.

தாணு அந்நிகழ்ச்சியில் பேசும்போது, அதில் நடிகை ரம்பா குறித்து பெருமையாக பேசிய தாணு, ரம்பாவின் கணவர் ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி, அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது என பேசியுள்ளார்.

(Visited 27 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!