ஐரோப்பா

இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க சிலையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண்!

இத்தாலிய அதிகாரிகள் புளோரன்ஸ் நகரில் உள்ள பாக்கஸ் சிலையுடன் பாலியல் சீண்டல்களை மேற்கொண்ட பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.

அடையாளப்படுத்தப்படாத குறித்த பெண் தற்போது வாழ்நாள் முழுவதும் நகரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணானவர் கியாம்போலோனாவின் பச்சஸ் மீது ஏறி இத்தாலிய வெண்கலச் சிலையை முத்தமிடுவதை  ஒளிப்படங்கள் காட்டுகின்றன.

அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் கலாச்சார பாரம்பரியத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, அவர் அபராதங்களை எதிர்கொள்ளலாம் என்றும், நகரத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 21 times, 2 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்