ஆசியா

பாகிஸ்தானில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைக் குண்டு தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜப்பானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது.

பாகிஸ்தானில் அரசாங்கத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள் சீனா உள்ளிட்ட வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!