அறிவியல் & தொழில்நுட்பம்

50 ஆண்டுகளில் முதல் முறையாக நிலவில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம்!

ஒடிஸியஸ் லேண்டர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவில் வியாழன் அன்று தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலம் ஆனது.

இந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில் தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines பெறும்.

ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் நேற்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

விரைவில் ஒடிஸியஸ் நிலவின் மேற்பரப்பை எட்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கும் திட்டத்துடன் நிலவை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தகது.

ஆறு கால்கள் கொண்ட ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 57 மைல் (92 கிமீ) தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நுழைந்திருக்கிறது என இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசா அனுப்பிய ஓடிசிஸ் லேண்டர் விண்கலம், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மலாபெர்ட் ஏ பள்ளத்தாக்கில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 19 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!