ஐரோப்பா

போரிஸ்பில் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு: பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும்- ஜெலென்ஸ்கி

போர்க் காரணங்களுக்காக மூடப்பட்ட போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுளள்து.

உக்ரேனிய விமான நிறுவனமான ஸ்கைலைன் எக்ஸ்பிரஸின் வேண்டுகோளின்படி, போயிங் 777-300 விமானத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் கிய்வ்-போரிஸ்பில் விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு செய்யப்பட்டது” என்று விமான நிலையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது உக்ரைனுக்கு, குறிப்பாக அதன் பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். .

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!