உலகம்

தாக்குதல் அச்சம் – உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை

உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் டெல் அவீவ் விமான விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது.

நகருக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருவதால் அவை அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

American Airlines, Air France, Lufthansa, Emirates, Ryanair, Aegean Airlines உள்ளிட்ட நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

அது குறித்த தகவல் டெல் அவீவ் Ben Gurion விமான நிலைய அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுள்ளது. சில நிறுவனங்கள் நாளை வரை சேவைகளை ரத்துச் செய்துள்ளன.

இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரத்தை விமான நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இஸ்ரேலின் 2ஆவது அனைத்துலக விமான நிலையத்திலிருந்து செங்கடல் சுற்றுலா தலத்துக்குச் செல்லும் வர்த்தக விமானச் சேவைகள் நிறுத்தப்படவில்லை.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!