பொழுதுபோக்கு

உயிர் மற்றும் உலக்குடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா!

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் பிள்ளைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார்.

குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி | Dinamalar

இதனையடுத்து வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்த குழந்தைகளுக்கு  உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இதனையடுத்து அவ்வப்போது குழந்தைகளின் ஒளிப்படங்களையும் முகம் தெரியாதவாறு சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/Cwb8lqBRDT-/?utm_source=ig_web_copy_link

VD

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!