ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மீண்டும் நிலநடுக்கம் – 2 வாரங்களில் மூன்றாவது முறை

விக்டோரியாவின் தென்கிழக்கு பகுதியான ஃபோஸ்டரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 08.30 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 அலகுகளாக பதிவானது.

அதன் மையம் பூமிக்குள் சுமார் 07 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.

இரண்டு வாரங்களில் மெல்போர்னில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.

சில நாட்களுக்கு முன்பு விக்டோரியாவின் மார்னிங்டனில் 2.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சன்பரி அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!