பொழுதுபோக்கு

அனல் பறக்கும் சரிகமப மேடை…! நடுவர்களின் அதிரடி தீர்ப்பு… சபேசனின் நிலை என்ன?

தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர இளைஞர்களுக்கு கிடைத்த சரியான ஒரு இடம்தான் ஜீ தமிழ் சரிகமப மேடை.

இந்த மேடையை ஏரளமான இலங்கையர்களும் அலங்கரித்துள்ளனர். எந்த சேனலிலும் கிடைக்காத அந்தஸ்தும் பெருமையும் ஜீ தமிழில் இலங்கையர்களுக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இதில் இலங்கையரான சபேசனும் பைனலிஸ்ட் கனவுடன் காத்திருக்கின்றார்.

இறுதிச்சுற்றுக்கான இந்த வாரம் நிகழ்ச்சியில் Duet Round நடந்துள்ளது.

இதில் இனியா “வளையோசை” பாடலை பாடி அசத்தியுள்ளார்.

அடுத்ததாக ஸ்ரீஹரி, சரிகமப லிட்டில் சாம் ரன்னர்அப் யோகஸ்ரீயுடன் இணைந்து பாடலை பாடியுள்ளார்.

ஷிவானி பாடிய பாடலை பார்த்து உனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது அந்த ககதிரையில் அமரன என தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சுற்றுக்கு யார் நுழையப்போகிறார்கள் என்பதை இந்த வாரம் காண்போம். இந்த வாரத்திற்கான புரொமோ வெளியானது….

 

(Visited 5 times, 5 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்