பொழுதுபோக்கு

15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி

சுந்தர்.சி கடைசியாக அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார்.

இப்படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படம் எடுப்பார் என்று பார்த்தால் அதற்கு பதில் வடிவேலுவுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி இணைவதால் ரசிகர்கள் இப்படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

வடிவேலு ஏற்கனவே “பாட்டாளி, நகரம், தலைநகரம்” ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்