உலகம் செய்தி

3000 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்!

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான போர்களில் 3,000 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியின் முன் வரிசை மற்றும் குர்ஸ்க் நிலைமை பற்றிய அறிக்கையை மேற்கோள் காட்டி உக்ரைன் ஜனாதிபதி சமூக  ஊடகமான X ல் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, தென் கொரியாவில் உள்ள உளவுத்துறையின் மதிப்பீட்டில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் போது குறைந்தது 100 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 1000 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

வட கொரியா ரஷ்ய இராணுவத்திற்கு அதிக வீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அனுப்பும் அபாயம் உள்ளது,என்று Zelensky எழுதுகிறார்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி