ஆஸ்திரேலியா

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கு நிதி பற்றாக்குறையால் நெருக்கடி

2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான நிதி தொடர்பாக ஒரு சிக்கலான சூழ்நிலை எழுந்துள்ளது.

இது 3.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறையைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக நாட்டி்றகு வரும் விளையாட்டு வீரர்களை தங்க வைப்பதற்காக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் 16,000க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் கீழ், பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் பிராந்தியங்களில் 04 தடகள கிராமங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!