வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனும் போர்வையில் பாரிய மோசடி- உடனடியாக முறைப்பாடளிக்குமாறு அறிவுறுத்தல்
“துபாய் சுத்தா” என்ற பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. சந்தேக நபர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, இலங்கையில் வேலை தேடுபவர்களுக்கு மால்டோவாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரம் செய்து பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்கு பதிலளித்த பலர் பணம் செலுத்திய பின்னர் ஏமாற்றப்பட்டதாக பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இந்த மோசடி குறித்து […]













