போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு ; ஆஸ்திரேலிய அரசு அதிரடி விசாரணை
சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த மாதம் யூத பண்டிகையின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நாட்டின் உயரிய அதிகாரமிக்க ‘ரோயல் கமிஷன்’ (Royal Commission) விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி (Anthony Albanese) உத்தரவிட்டுள்ளார். 15 பேர் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மற்றும் யூத அமைப்புகளின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வர்ஜீனியா பெல் ( Virginia Bell) […]













