தமிழகத்தில் முடங்கிய வங்கி சேவை – பெரும் சிரமத்தில் மக்கள்
தமிழ்நாட்டில் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வேலை நிறுத்தில் சுமார் 08 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் தமிழ்நாட்டில் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டதாக இந்திய […]













