கமேனிக்காக ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்!
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இன்று முதல் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து துக்கம் அனுசரித்து வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறித்த படங்கள் வருமாறு,










