ஐரோப்பா செய்தி

இத்தாலியில் விசேட சோதனையின் போது 1.4 டன் போதைப்பொருள் பறிமுதல் – 384 பேர் கைது

  • December 20, 2025
  • 0 Comments

இத்தாலிய(Italy) காவல்துறை, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடத்திய பெரிய அளவிலான நடவடிக்கையில் 384 பேரைக் கைது செய்து 1.4 டன் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. கைதுகளுக்கு மேலதிகமாக, 39 சிறுவர்கள் உட்பட 655 நபர்களை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர், மேலும் 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நடந்த 312 ஆய்வுகளுக்குப் பிறகு மூன்று நகரங்களில் ஐந்து கஞ்சா கடைகள் மூடப்பட்டுள்ளன. சோதனைகளின் போது, ​​296 கிலோகிராம் கஞ்சா […]

உலகம் செய்தி

சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க மகன்களுக்கு தடை இல்லை – பாகிஸ்தான் அரசு

  • December 20, 2025
  • 0 Comments

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) மகன்கள் நாட்டிற்கு வருகை தந்தால் சிறையில் உள்ள தங்கள் தந்தையை சந்திப்பதற்கு எவ்வித தடையும் தடை இல்லை என்று பாகிஸ்தான்(Pakistan) அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இம்ரான் கானின் மகன்கள் வந்து அவரைப் பார்க்க விரும்பினால் அவர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், “ராவல்பிண்டியில்(Rawalpindi) உள்ள அடியாலா(Adiala) சிறையில் தங்கள் தந்தை இம்ரான் கானை சந்திக்க சுலேமான் கான்(Suleman Khan) மற்றும் காசிம் கான்(Qasim Khan) மீது எந்தத் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு $700 மில்லியன் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்த உலக வங்கி

  • December 20, 2025
  • 0 Comments

நாட்டின் பெரிய பொருளாதார நிலையை வலுப்படுத்துவதையும் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல ஆண்டு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு(Pakistan) 700 மில்லியன் டாலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தொகையில், $600 மில்லியன் கூட்டாட்சி அளவிலான திட்டங்களை ஆதரிக்கும், அதே நேரத்தில் $100 மில்லியன் சிந்து மாகாண முயற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில்(Pakistan) ஆரம்பக் கல்வியை மேம்படுத்த ஆகஸ்ட் மாதம் உலக வங்கி வழங்கிய $47.9 மில்லியன் மானியத்தைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் பாம்பைப் பயன்படுத்தி தந்தையைக் கொன்ற மகன்கள்

  • December 20, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின்(Tamil Nadu) திருவள்ளூர்(Tiruvallur) மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் சொந்த மகன்களால் 3 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப் பாடசாலை ஆய்வக உதவியாளரான 56 வயதான E P கணேசன், அக்டோபரில் பொதட்டூர்பேட்டை(Pothatturpet) கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார், குடும்பத்தினர் பாம்பு கடித்ததாக புகார் அளித்தனர். பின்னர், காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) […]

உலகம் செய்தி

வெனிசுலா ஜனாதிபதியின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது புதிய தடைகளை விதித்த அமெரிக்கா

  • December 20, 2025
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது அமெரிக்க கருவூலத் துறை புதிய தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவம் நாட்டின் கடற்கரையில் படகுகள் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இந்த புதிய தடைகள் வந்துள்ளன. புதிய தடைகளை அறிவித்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்(Scott Besant), “மதுரோவும் அவரது குற்றவியல் கூட்டாளிகளும் நமது நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றனர்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புதிய தடைகள், மதுரோவின் மருமகன் […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்தது

  • December 20, 2025
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். . சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதுவரை இந்தியாவிலிருந்து 501,097 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 139,355 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். அத்துடன்  ரஷ்யாவிலிருந்து 171,099 […]

இந்தியா செய்தி

தெலுங்கானாவில் வரதட்சணை கேட்டு 22 வயது பெண் அடித்துக் கொலை

  • December 20, 2025
  • 0 Comments

தெலுங்கானாவின்(Telangana) விகாராபாத்(Viharabad) மாவட்டத்தில் ஒரு தகராறில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுஷா(Anusha) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், எட்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலரான 28 வயது பரமேஷ் குமாரை(Paramesh Kumar) திருமணம் செய்து கொண்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, தம்பதியினர் இடையே அடிக்கடி வரதட்சணை காரணமாக சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ தினத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் பரமேஷ் குமார் அனுஷாவை இரண்டு முறை அறைந்து, வயிற்றில் உதைத்து, […]

உலகம் செய்தி

மியான்மர் இனப்படுகொலை வழக்கை ஜனவரியில் நடத்த ஐ.நாவின் உச்ச நீதிமன்றம் திட்டம்

  • December 20, 2025
  • 0 Comments

மியான்மர்(Myanmar) தனது ரோஹிங்கியா(Rohingya) சமூகத்தினருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டும் ஒரு வழக்கில் சர்வதேச நீதிமன்றம்(ICJ) அடுத்த மாதம் பொது விசாரணைகளை நடத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட விசாரணைகளின் போது ​​இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின்(OIC) ஆதரவுடன் 2019ல் வழக்கைத் தாக்கல் செய்த காம்பியா(Gambia) ஜனவரி 12 முதல் 15 வரை தனது வாதங்களை முன்வைக்கும். இதனை தொடர்ந்து இனப்படுகொலை செய்ததை மறுத்து வரும் மியான்மர் ஜனவரி 16 […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுமி

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பெடுல்(Betul) மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாடசாலை வேன் வராததால் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு படிக்கும் சுரபி யாதவ்(Surabi Yadav), தனது பாடசாலை பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு சாலையின் நடுவில் அமர்ந்து மூன்று மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துக் கட்டணத்தை சுரபியின் குடும்பத்தினர் செலுத்தத் தவறியதாலும் இதனால் சுரபிக்கான வேன் சேவையை நிறுத்தியதாகவும் பாடசாலை நிர்வாகம் […]

இந்தியா செய்தி

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு சென்ற இரு இந்தியர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • December 20, 2025
  • 0 Comments

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உக்ரைன் போரில் ஈடுபட வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரைச் ( Bikaner) சேர்ந்த 22 வயதான அஜய் கோதாரா மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த 30 வயதான ராகேஷ் குமார் மௌரியா (Rakesh Kumar Maurya) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இருவரும் மாணவர் விசாவில் […]

error: Content is protected !!