கிறிஸ்துமஸ் – கைதிகளுக்கு பார்வையாளர்கள் உணவு கொண்டு வர விசேட ஏற்பாடு
கிறிஸ்மஸ் தினமான இன்று (25) சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு செல்ல சிறை அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மத விழாவைக் கொண்டாடுவதற்கும் கைதிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இந்த ஏற்பாட்டின் கீழ், தற்போதுள்ள சிறை விதிமுறைகளின்படி, பார்வையாளர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த […]













