#SunlightTherapy #WinterDepression #MentalHealthTamil #SAD #Melatonin #HealthTips #குளிர்காலம் #மனநலம் #ஆரோக்கியம் ஆரோக்கியம் வாழ்வியல்

குளிர்கால மனச்சோர்வா? ‘சன்லைட் தெரபி’ மூலம் புத்துணர்ச்சி பெறுவது எப்படி?

  • December 29, 2025
  • 0 Comments

குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நீளமாகவும் இருப்பதால் சூரிய ஒளி நமக்குக்கிடைப்பது  அரிது. இது மூளையில் உள்ள வேதிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, அதிகத் தூக்கம் மற்றும் உடல் சோர்வை உண்டாக்குகிறது. இதைத் தவிர்க்க ‘சன்லைட் தெரபி’ (Sunlight Therapy) எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம். சன்லைட் தெரபி’ (Sunlight Therapy) யானது இயற்கையான சூரிய ஒளி. அதற்கு இணையான செயற்கை ஒளியைப் பயன்படுத்தி உடலைச் சீரமைக்கும் முறையாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளன: […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் வெடி குண்டு அச்சுறுத்தல்கள் – அச்சத்தில் மக்கள்

  • December 29, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு இன்று தகவலொன்று கிடைத்துள்ளது. இதன்பின்னர் குறித்த பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறை உள்ளிட்ட வளாகம் இன்று அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடொன்றிலிருந்து பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தரவுக்கு குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், “கூடாரத்திற்குள் குண்டு ஒன்று உள்ளது. அது இன்று (29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் உடனடியாக செயற்பட்ட பிரதேச […]

உலகம் செய்தி

காசா மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இடையே அமெரிக்க–இஸ்ரேல் தலைவர்கள் சந்திப்பு

  • December 29, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திங்களன்று மத்திய கிழக்கு விவகாரங்கள் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை புளோரிடாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலுவான இராணுவ மற்றும் அரசியல் […]

வாழ்வியல்

பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் அருந்துகிறீர்களா? அவசர எச்சரிக்கை!

  • December 29, 2025
  • 0 Comments

குழாய் நீரைக் குடிப்பவர்களை விட, தினசரி பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தும் நுகர்வோர்  90,000 க்கும் மேற்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அபாயங்களை நிர்வகிக்க அவசர ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை என்று ஆராய்ச்சியின் புதிய மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சராசரியாக ஏறக்குறைய   39,000 முதல் 52,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை மக்கள் உட்கொள்கிறார்கள் என்று குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது  சூரிய ஒளியின் […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி போராட்டம்

  • December 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதியன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். எனினும் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி, போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற […]

ஆசியா இந்தியா உலகம் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் 60 நகரங்களில் பிரிக்ஸ் கூட்டங்கள்: ஜி-20 மாதிரியைப் பின்பற்றத் திட்டம்

  • December 29, 2025
  • 0 Comments

உலகளாவிய புவிசார் அரசியலில் முக்கிய திருப்பமாக, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் குரலை வலுப்படுத்தும் நோக்கில், ‘உலகளாவிய தெற்கு’ (Global South) நாடுகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் (BRICS) என்பதற்கு “கூட்டுறவு மற்றும் நிலைத்தன்மைக்கான பின்னடைவு மற்றும் புத்தாக்கத்தை உருவாக்குதல்” (Building Resilience and Innovation for Cooperation and Sustainability) எனப் புதிய விளக்கத்தை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீதி குழி இழப்பீட்டு கோரிக்கைகள் 90% அதிகரிப்பு

  • December 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள கவுன்சில்களில் வீதியில் உள்ள குழிகள் தொடர்பான இழப்பீட்டு கோரிக்கைகள் பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. RAC மோட்டார் வாகனக் குழுவின் பகுப்பாய்வின்படி, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே இழப்பீட்டு கோரிக்கைகள் சுமார் 90 சதவீதம் அதிகரித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில், வாகன சாரதிகளால் கோரப்பட்ட 53,000 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில், சிலவற்றுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2021 ஆம் ஆண்டில் இதே கோரிக்கைகள் 27 ஆயிரத்து 731 ஆக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

உலகம் ஐரோப்பா செய்தி

சாதிக் கானின் வாக்குறுதி காற்றில் பறந்ததா? லண்டனில் தடையின்றித் தொடரும் சூதாட்ட விளம்பரங்கள்

  • December 29, 2025
  • 0 Comments

லண்டன் போக்குவரத்து வலையமைப்பில் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற மேயர் சாதிக் கானின் 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சூதாட்ட நிறுவனங்கள் லண்டன் போக்குவரத்து சபையூடாக (TfL) சுமார் 5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான விளம்பரங்களை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்குத் தார்மீகக் காரணம் என மேயர் தரப்பு விளக்கம் அளித்துள்ள போதிலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சூதாட்ட விளம்பரங்களின் எண்ணிக்கை […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்த அலா அப்தெல் ஃபத்தா

  • December 29, 2025
  • 0 Comments

  எகிப்திய ஜனநாயக ஆர்வலர் அலா அப்தெல் ஃபத்தா (Alaa Abdel Fattah) இங்கிலாந்தில் குடியுரிமை பிரச்சனையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். எகிப்திய சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அலா அப்தெல் ஃபத்தா, தனது பழைய ட்வீட்களுக்கு மன்னிப்பு கோரி, இங்கிலாந்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். சில ட்வீட்கள் சமூக ஊடகங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும், அவரது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டிய கோரிக்கைகளை அதிகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்தெல் ஃபத்தா இரட்டை குடிமகன் என்பதால், […]

உலகம் செய்தி

கம்போடியா போர் நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றச்சாட்டு

  • December 29, 2025
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. பல வாரங்களாக இடம்பெற்ற கடுமையான மோதல்களால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், இரு நாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, கம்போடியா 250 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல் (முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் முன் […]

error: Content is protected !!