உலகம்

தங்க விலை 2026ஆம் ஆண்டில் மிகவும் உயரும்: ஆய்வாளர்கள் கணிப்பு

  • December 17, 2025
  • 0 Comments

2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதன் வணிகத்தை ஆய்வு செய்யும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தங்க விலை கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. மத்திய வங்கியின் போக்கு, அரசாங்க கொள்கை மாற்றம், உலகளாவிய வணிகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் அதற்கான காரணம் என்று அறியப்படுகிறது. தங்கம் முதலீடு செய்வோர் மிதமான லாபத்தையே எதிர்பார்க்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு கிராம் தங்கம் 200 டொலரை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

“ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்” – புட்டின் விடுத்த எச்சரிக்கை!

  • December 17, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் மேற்கத்தேய நட்பு நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் கோரிக்கைகளை நிராகரித்தால், மொஸ்கோ உக்ரைனில் தனது ஆதாயங்களை நீட்டிக்க முயற்சிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இந்தபோர்  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. போரை நிறைவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் 28 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்தம் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கான இந்திய தூதுவரை ஜீவன் அவசரமாக சந்தித்தது ஏன்?

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் இதன்போது நன்றி தெரிவித்தார் என்று இந்திய தூதரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்திய தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் இந்திய […]

இந்தியா

இந்தியாவில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி!

  • December 17, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் (Expressway) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. அடர்ந்த மூடுபனி காரணமாக ஏறக்குறைய எட்டு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், அவர்கள் வெளியே வர முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் […]

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி கொள்கையை உருவாக்க திட்டம்: கொழும்பில் விசேட கூட்டம்!

  • December 17, 2025
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் இக்கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். தேசிய பாதுகாப்பு நோக்கங்களை முன்னேற்றுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!

  • December 17, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியக  (Louvre Museum)  ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பலர் ஆதரவாக  வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த அருங்காட்சியகம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியத்தில் அண்மையில்  இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவம், பாதுகாப்பு அச்சுறுத்தல், நீர் கசிவு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளனர். கலாச்சார […]

இலங்கை

இ.தொ.காவில் கருத்து மோதல் உச்சத்தில்? இராஜினாமா செய்யும் ஜீவன்

  • December 17, 2025
  • 0 Comments

மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் முறையாக தமது பணிகளை செய்யாமையால் கடும் முரண்பாடுகள் ஏற்பட்ட இவ்வாறு கட்சியின் செயல்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவ்வாறு கருத்து முரண்பாடுகள் அதிகரிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்பதால் உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை இ.தொ.கா வகுப்பது சிறந்ததாக இருக்கும் என அக்கட்சியின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்!

  • December 17, 2025
  • 0 Comments

ஆவணமற்ற நூற்றுக்கணக்கான  புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் (Spain) காவல்துறையினர் இன்று வெளியேற்றியுள்ளனர். அவர்கள் பார்சிலோனாவின் (Barcelona) வடக்கே படலோனாவில் (Badalona) அமைந்துள்ள பாடசாலையொன்றில்  வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குளிர்காலத்திற்கு மத்தியில் இது தொடர்பில் அறிந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், காவல்துறையினரின் வருகைக்கு முன்னர் வேறு பாதுகாப்பான இடங்களை கண்டுப்பிடிக்க முயன்றதாக  கூறப்படுகிறது. செனகல் (Senegal) மற்றும் காம்பியாவிலிருந்து (Gambia) வந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு வசதிகளை அணுகுவதற்கான உதவிகளை செய்யுமாறு […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துவருகின்றன. இந்நிலையிலேயே இது […]

உலகம்

2035 முதல் எரிபொருள் கார்களுக்கு தடை – திட்டத்தை கைவிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

  • December 17, 2025
  • 0 Comments

பெற்றோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. என்றாலும், தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. தடைக்கு பதிலாக, மிக இறுக்கமான கட்டுப்பாட்டும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் எனவும், 2035 ஆம் ஆண்டுக்குள் தனியே மின்சார கார்கள் என்பது சாத்தியம் குறைந்த ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனி எரிபொருளில் இயங்கும் மற்றும் எரிபொருள் – […]

error: Content is protected !!