சந்திரயான்-5 நிலவு பயணத்திற்காக கைகோர்க்கும் இந்தியா,ஜப்பான்
அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்யப்படும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியாவின் ‘சந்திரயான்’ திட்டத்தில் ஜப்பானும் இணைகிறது. இந்தியப் பிரதமர் மோடி தமது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பு, அரிய வகை கனிமங்கள், தற்காப்பு, தொழில்நுட்ப மேம்பாடு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானும் இந்தியாவும் விரிவான தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக […]













