சீனாவின் பல மாகாணங்களில் பெய்துவரும் கனமழை, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் இந்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பீஜிங், ஹெபே, ஜீலின், மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன; மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங், மக்கள் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க […]