சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது குறித்து எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, அன்றைய தினம் நீதிமன்றத்தின் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் முகத்தை அடையாளம் காண சிறப்பு பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலதிகமாக சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ.க்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் […]













