நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
நேபாளத்தில் இன்று (28) காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இது தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் நடந்தது. நேபாள நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் இது நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. இதை நேபாளத்தின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள மக்கள் […]













